Saturday, October 21, 2006

துரும்பைத் தூணாக்காதே!

துரும்புகளைத் தூணாக்கித் துன்பத்தில் வாடும்
ஒருநிலை ஏற்றால் உலகம் -- இருள்மயமாய்த்
தோன்றும்! மனதைத் துவளவைத்து சோதிக்கும்!
வேண்டாத கற்பனையை வெட்டு.

0 Comments:

Post a Comment

<< Home