Tuesday, November 18, 2014

போலித்தனம் வேண்டாம்
--------------------------
தெரியாத ஒன்றைத் தெரிந்தது போலத்
தெரியுமென்று சொல்லுகின்ற போலித் தனத்தால்
சிரிப்புக்கே ஆளாக்கிக் கேலிப் பொருளாய்த்
தரணியில் மாற்றிவிடும் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home