Tuesday, November 18, 2014

இருப்பதில் நிம்மதி காண்போம்
----------------------
உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
கணக்கிட்டுக் காலம் கொடுப்பதை வைத்து
மனநிறைவு கொள்தல் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home