Saturday, November 22, 2014

விதைப்பவர் ஒருவர்!
அறுப்பவர் ஒருவர்!
---------------------------
காற்று, பறவைகள் மண்ணில் விதைகளைப்
போட்டுவிட்டுச் செல்லும்! வளரும் பயிரினத்தால்
போட்டவர்க்கு நன்மையில்லை! மற்றவர்க்கு நன்மையுண்டு!
நாட்டில் தலைமுறைக்கே வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home