மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, November 22, 2014

ஆணவம் தீது!
-----------------
பெண்ணுக்கோ ஆணுக்கோ ஆணவக் காற்றடித்தால்
தன்னந் தனிமரமாய் மாற்றித்தான் நிற்கவைக்கும்!
 தன்னிழலே பார்த்து வெறுக்கும்! நகைத்திருக்கும்!
வண்டமிழே! ஆணவம் தீது.

posted by maduraibabaraj at 8:14 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சுணக்கம் தவிர் ----------------;------ யாருக்கு எ...
  • -பகட்டு பாதுகாப்பல்ல! ------------------------ நட...
  • நாக்கு
  • தோளிலா? காலிலா? ------------------------ வாழ்க்கை...
  • மனித வெடிகுண்டு -------------------- முடிந்தால் க...
  • சரக்கடிக்காதே
  • போலித்தனம் வேண்டாம் -------------------------- தெ...
  • இருப்பதில் நிம்மதி காண்போம் ---------------------...
  • கேட்டுப் பெறுவதல்ல ---------------------- கேட்டுப...
  • விழுந்தேனாம்! 11.11.2014 காலை 2.30 மணி ----------...

Powered by Blogger