Friday, January 02, 2015

சந்தேகப் பார்வை!
----------------------
 சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டால்
சொந்த நிழல்கூட அச்சத்தைத் தூண்டிவிடும்!
சொந்தபந்தம் எல்லாம் பகையாகக் காட்சிதரும்!
சந்தேகம் கொள்வது தீது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home