மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, February 14, 2015

கேஜ்ரிவால் வாழ்க!
----------------------
நாட்டுக்குத் தேவை மதவாதம் இல்லையென்றே
வாக்களித்தார் கேஜ்ரிவால் கட்சிக்கே டில்லிமக்கள்!
ஆக்கபூர்வ மக்களாட்சி சிந்தனை வென்றது!
நாட்டில் மதவெறி கேடு.

posted by maduraibabaraj at 8:45 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • முடிவு முடிவல்ல! ---------------------- எந்த முடி...
  • கடமைப் பண்பு
  • வாழ்க்கை என்பது புல்லாங் குழல்போல மேலே துளைகளும் ...
  • அணுகுமுறையே வாழ்க்கை! ---------------------------...
  • பயமுறுத்தாதே! -----------------------------------...
  • கள்ளமனம் வேண்டாம்! ------------------------------...
  • QUOTATION ------------------ "IF WEE SLEEP ON FLO...
  • தேடிக்கொண்ட வம்பு! ------------------------------...
  • சைகையே பேச்சானது! -------------------------------...
  • தேடிவரும் தெய்வங்கள்! ---------------------------...

Powered by Blogger