Wednesday, April 22, 2015

நதியும் நாணலும்
----------------------
நதியுன்னைத் தொட்டதால் நாணலே! நீயேன்
மதிமயக்கம் கொள்கின்றாய்? நாணத்தால் உந்தன்
மதிமுகத்தை மண்பார்க்க நிற்கின்றாய்? இக்கோலம்
நடிப்பா? துடிப்பா? விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home