Friday, April 17, 2015

தேசிய கீதத்தை மதிப்போம்!
---------------------------------------------
மூன்றுமணி நேரம் நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பார்!
மூன்று மணித்துளிகள் நாட்டுப்பண் கேட்காமல்
ஏனோ எழுந்தேதான் ஓடுகின்றார்? செந்தமிழே!
ஈனம் இதுதான் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home