Sunday, April 12, 2015

குறளே நீக்கும்!
------------------
புற அழுக்கை  நாளும் குளியலால் நீக்கு!
அகஅழுக்கை நாளும் திருக்குறளால் நீக்கு!
அகத்தூய்மை பெற்றுவிட்டால்  நிம்மதிதான் வாழ்க்கை!
அறவழிக்கே அதுதானே வித்து.

0 Comments:

Post a Comment

<< Home