Monday, April 06, 2015

அகமுடையாளின் கடமை
         உணர்வு!
--------------------------------------------
முகநூலை விட்டுவிட்டுச் சற்றே எழுந்தே
அகநூல் இயங்க பொருள்வாங்கி வாங்க!
முகநூலை நானும் ரசித்திடுவேன் என்றே
அகமுடையாள் சொன்னாள் சிரித்து.

0 Comments:

Post a Comment

<< Home