Friday, April 03, 2015

நல்லுறவே உயிர்நாடி!
--------------------------
தொழிலாளர் நிர்வாகம் நல்லுறவை வைத்தே
தொழிலில் உற்பத்தித் திறனும் தரமும்
உயிர்நாடி யாகும்! உயரும் உழைப்பால்
புவியில் நிறுவனந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home