Tuesday, March 31, 2015

மோசடி!
------------------
வானத்தை வில்லாய் வளைப்பேன்! பெருங்கடலை
பானமாய்  நானோ பருகிடுவேன் !பூமணலை
தேனே! கயிறாய்த் திரித்திடுவேன்! என்பார்கள்!
ஈனமன மோசடிதான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home