Monday, March 30, 2015

இயற்கைக்கு நிகரேது?
-----------------------
என்னதான் மின்விசிறி சுற்றிச் சுழன்றேதான்
அன்பாய்க் குளிர்க்காற்றைத் தந்தாலும்--தென்பொதிகைத்
தென்றல் தெளிக்கும் குளுமைக்கோ ஈடில்லை!
கொஞ்சும் இயற்கையே தாய்.

0 Comments:

Post a Comment

<< Home