Sunday, March 29, 2015

உறவை மதிப்போம்!
----------------------
நல்லதுக்குப் போக முடியாமல் போனாலும்
உள்ளமே! கெட்டதுக்கு நாமோ ஆறுதல்
சொல்வதற்குப் போகவேண்டும்! இத்தகைய பண்பில்தான்
கல்வெட்டாய் நிற்கும் உறவு.

0 Comments:

Post a Comment

<< Home