Tuesday, March 17, 2015

வாழையடி வாழை!
-----------------------
கணவன் புனலாவார்! மாமனார் மாமி
அனலாவார்! அன்றிருந்து இன்றுவரை இந்த
மனப்பாங்கே இல்லறத்தில் நாம்காணும் காட்சி!
மனைவியை ஏற்பார்! மனைவியின் பெற்றோர்?
மனைக்குள் நுழைந்தால் முறைப்பார்! தமிழே!
நினைத்தால் சிரிப்புதான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home