Tuesday, March 17, 2015

மனிதப் பிறவி!
----------------
குயிலாய்ப் பிறந்திருந்தால் பாடி மகிழ்வான்!
மயிலாய்ப் பிறந்திருந்தால் ஆடி மகிழ்வான்!
புவியில் மனிதப் பிறப்பெடுத்தான் நாளும்
தவித்துத் துடிக்கின்றான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home