Wednesday, March 11, 2015

கழனிப் பானையில்
விழுந்த சோறு!
---------------------
அதிகம் வடிந்தமுன் சோறு, கழனி
வடிகின்ற பானையில் வந்துவிழும்! ! கண்ணே!
அதிகம் படித்துவிட்டோம் என்றெண்ணி வாழ்வில்
குதிப்போரும் இப்படித் தான்.

0 Comments:

Post a Comment

<< Home