Saturday, March 07, 2015

புரையோடினால்!
--------------------
நீதிநெறி மாறுபட்டு தண்டனைகள் வேறுபட்டு
மேதினியில் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டால்
சூதுவாது குள்ளநரித் தந்திரங்கள் நாள்தோறும்
கூடுகட்டிக் கொண்டாடும் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home