Saturday, February 28, 2015

சட்டென மற!
---------------
சொற்களால் புண்படுத்திப் பார்த்தால் செந்தமிழே!
சட்டையின் தூசியைத் தட்டிவிட்டுச் செல்வதுபோல்
சற்றும் சுமக்காமல் நீயும் உதறிவிடு!
எப்போதும் நிம்மதி உண்டு.

0 Comments:

Post a Comment

<< Home