Saturday, February 28, 2015

வீரமல்ல!
------------
பாரா முகமாக நாள்தோறும் உள்ளத்தில்
வீராப்பாய் வாழ்வது வீரமல்ல---தாரணியில்
இப்பிறவி வாய்ப்பைப் பயன்படுத்திச் சேர்ந்துவாழ
கற்பதே வீரம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home