Wednesday, February 25, 2015

தென்றல் எங்கே?
----------------------
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
என்றேதான் தாய்தந்தைப் பேரன்புக் கூட்டுக்குள்
ஒன்றாக வாழ்ந்திருந்தோம்! தென்றல்தான்  வீசியது!
இன்றிங்கே வெவ்வேறு வாழ்க்கைப் பயணங்கள்!
தென்றலைத் தேடுகின்றோம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home