Wednesday, February 25, 2015

உறவால் இணைந்திருக்கும் நாமோ நமக்குள்
உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டால்
உடலுறுப்பை நாமே இழப்பது போல
விபத்தாகும் வாழ்வில் உணர்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home