Saturday, February 14, 2015

தாழ்த்தினால் உயர்வோம்!
--------------------------
நம்மைநாம் பூஜ்யம் எனநினைத்து வாழ்ந்தால்தான்
என்றுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்!
மண்ணில் நமக்கு நிகராக யாருளார்?
என்றெண்ணி வாழ்தல் செருக்கு

0 Comments:

Post a Comment

<< Home