Sunday, February 15, 2015

கேள்விக் குறி?
------------------
சொந்த உறவுகளைத் தொட்டுத் தொடர்ந்ததோ
சென்ற தலைமுறை!
கொஞ்சம் தொடர்வதோ
இந்தத் தலைமுறை!
ஆனால் அடுத்ததோ
தண்ணீரும் தாமரையுந் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home