Saturday, February 14, 2015

விலங்கினும் கீழோர்!
-----------------------
மஞ்சள் தொடங்கி மழலையர் பால்வரை
எந்தப் பொருளில் கலப்படம் செய்யவில்லை?
அந்தக் கொடியவர்க் கெல்லாம் கடுமையான
தண்டனை நிச்சயம் உண்டு.

0 Comments:

Post a Comment

<< Home