மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, February 14, 2015

கோழைத்தனம்!
--------------------
மதவாத சக்தி படமெடுத் தாடி
நடமாட விட்டுவிட்டால் நாசந்தான் நாடு!
கடவுள் பெயரால் வெறியாட்டம் எல்லாம்
கடைந்தெடுத்த கோழைத் தனம்.

posted by maduraibabaraj at 8:46 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • கேஜ்ரிவால் வாழ்க! ---------------------- நாட்டுக்...
  • மூட்டணி! ------------- எட்டுசாண் கூட்டுக்குள் எத்...
  • முடிவு முடிவல்ல! ---------------------- எந்த முடி...
  • கடமைப் பண்பு
  • வாழ்க்கை என்பது புல்லாங் குழல்போல மேலே துளைகளும் ...
  • அணுகுமுறையே வாழ்க்கை! ---------------------------...
  • பயமுறுத்தாதே! -----------------------------------...
  • கள்ளமனம் வேண்டாம்! ------------------------------...
  • QUOTATION ------------------ "IF WEE SLEEP ON FLO...
  • தேடிக்கொண்ட வம்பு! ------------------------------...

Powered by Blogger