Monday, February 16, 2015

தூண்டில் மீன்!
-------------------
கேள்விக் குறியாக இங்கே பலருக்கு
வாழ்க்கை இருக்கினற கோலத்தில்--வாழ்க்கையை
வேண்டுமென்றே கேள்விக் குறியாக்கி வாழ்பவர்கள்
தூண்டிலில் சிக்கிய மீன்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home