Monday, February 16, 2015

மற்றவர் கருத்தை மதி
-----------------------------------------
மற்றவர்கள் தப்பென்றும் தான்தான் சரியென்றும்
அற்பத் தனமாய் நினைக்காமல் இவ்வுலகில்
மற்றவர்கள் சொல்லை மதிக்கும் மனமிருந்தால்
அற்புதந்தான் வாழ்க்கை உணர்.

0 Comments:

Post a Comment

<< Home