Wednesday, February 25, 2015

உணர்ந்து நட!
-----------------
தவளையைப் பாம்பு பிடித்தது! பாம்பை
விரல்களால் வான்பருந்து பற்றியது! பூனை
துரத்தி எலியைப் பிடித்திருக்க நாயோ
விரட்டியது பூனையை! இப்படித்தான் வாழ்க்கை!
உலகின் நடைமுறை இஃது.

0 Comments:

Post a Comment

<< Home