Wednesday, February 25, 2015

காக்கும் கரம்!
---------------------
பிறந்தவர் கோடிகோடி! வாழ்ந்தவர் கோடி!
இறந்தவர் கோடிகோடி! வாழ்பவர் கோடி!
பிறப்பவர் கோடி! இறப்பவர் கோடி!
இடங்கொடுக்கும் தன்னலமற்ற தொண்டை மட்டும்
தொடர்கின்ற மண்ணகமே! காக்கும் கரமே!
அகங்குளிரப் போற்றுகின்றோம் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home