Sunday, March 01, 2015

சராசரி மனிதனுக்கு
     எங்கே மதிப்பு?
-------------------------------------------------------------
தெருவில் இறங்கி பொதுமக்கள் என்னும்
பெருங்கடலில் சென்று கலந்துவிட்டால் நாமோ
ஒருதுளிதான்! வீட்டிற்குள் சென்றுவிட்டால் நம்மைப்
பெருங்கடலாய்ப் பார்ப்பார் மதித்து.

0 Comments:

Post a Comment

<< Home