Thursday, March 05, 2015

கல்வியின் பயன்!
----------------------
மனத்தை வளப்படுத்தி நற்பண்பைப் பேணும்
குணக்குன்றாய் மாந்தரை மாற்றுகின்ற ஆற்றல்
தினந்தோறும் கற்கின்ற கல்விக்கே உண்டு!
மனம்கற்கும் பக்குவமே பண்பு.

0 Comments:

Post a Comment

<< Home