Sunday, March 01, 2015



சிலநேரம் நாமோ சிலரைத் தவிர்த்து
விலகுவோம்! நாம்விரும்ப வில்லையென்றா? இல்லை!
உலகிலே நம்வாழ்வில் முன்னேற்றம் காண
களம்காணும் எண்ணத்தில் தான்.

மதுரை பாபாராஜ்
மொழியாக்கம்

0 Comments:

Post a Comment

<< Home