Saturday, March 07, 2015

குழப்பம் தவிர்!
------------------
மனிதநேயம் வேறு மனக்குமுறல் வேறு!
மனிதன் இரண்டையும் போட்டுக் குழப்பித்
தனிமரமாய் நின்று தவித்தேதான் வாழ்வான்!
மனிதன் திருந்துவ தென்று?

0 Comments:

Post a Comment

<< Home