Saturday, March 07, 2015

தன்வினை!
-----------------------
நம்குடும்பம் இப்படி அப்படி என்றேதான்
நம்மையே நாமே குறைகூறிப் பேசுவதும்
விண்ணகம் நோக்கித்தான் எச்சியைத் துப்புவதும்
ஒன்றுதான் கண்ணே உணர்

0 Comments:

Post a Comment

<< Home