Wednesday, March 11, 2015

எல்லாமே நேரந்தான்!
------------------------
நல்லநேரம் வந்தால் கருங்கல்லும் மாணிக்கக்
கல்லாகும் !  தேடிவந்து தேர்ந்தெடுப்பார்! செந்தமிழே!
பொல்லாத நேரமென்றால் பொன்னையும் மண்ணென்றே
எள்ளிநகை யாடுவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home