Saturday, March 07, 2015

செய்தியும் கவிதையும்!
--------------------------------------------------------

"இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும்
தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் அதை எங்கள் நாட்டு
சட்டம் ஏற்றுக்கொள்ளும்."

--இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
(தி இந்து தமிழ் 08.03.15 பக்கம்--12)
-----------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் எல்லைக்குள் மீனவர் சென்றால்
இலங்கையின் சட்டமோ சுட்டுப் பொசுக்கும்!
இலங்கையின் மீனவர்கள் இங்கே நுழைந்தால்
இரக்கத்தைக் காட்டுமாம் இந்தியாவின் சட்டம்!
இலங்கைக்குக் காவடித் தூக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home