Friday, March 13, 2015

பறவையின் வாழ்க்கை!
-------------------------------------------
இரவெல்லாம் தங்குவது கூட்டில்! பகலில்
இரைதேடிச் செல்வதுவோ நாட்டில்! சிறகை
விரித்தே பறந்துசெல்லும் வானில்! பறவை
இருப்பதில் திருப்திகாணும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home