Tuesday, March 17, 2015

திருந்தச் செய்!
------------------
செய்யும் தொழிலோ எதுவாய் இருந்தாலும்
செய்வதில் உள்ளத்தை ஒன்றிணைத்து நேர்த்தியாக
செய்தால் தொழில்தான் வளரும் செழித்தோங்கும்!
எல்லாம் உழைப்பின் பயன்

0 Comments:

Post a Comment

<< Home