Sunday, March 29, 2015

குருவிகள் பலியாடு!
-----------------------------------------
செல்போன்கள் கோபுரத்தால் நாட்டில் குருவியினம்
இல்லாமல் போகுமென்று சொல்கின்றார்! கூச்சலிடும்
செல்போன்தான் வேண்டுமாம்! சிட்டுக் குருவிகளின்
மெல்லிசை வேண்டாமாம் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home