Sunday, March 29, 2015

சிக்கித் தவிப்போர்!
----------------------
விட்டுக் கொடுக்கும்  அடிப்படைப் பண்பினைக்
கற்றுத் தெளியாமல் கர்வமுடன் வாழ்பவர்கள்
நற்றமிழே! சிக்கலெனும் தூண்டிலுக்குள் தாங்களே
சிக்கித் தவிப்பவர்க ளாம்.

0 Comments:

Post a Comment

<< Home