Monday, March 30, 2015

நமக்கேன் மருத்துவர்?
------------------------
மருத்துவர் சொன்னபடி மூன்றுநாட்கள் கேட்போம்!
மருந்தால் சிறிது குணம்தெரியும்! நாமோ
மருந்தை நிறுத்தி வியாக்யானம் பேசி
மருத்துவராய் மாறிடுவோம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home