மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, March 30, 2015

எச்சரிக்கை!
--------------
திரைப்பட வாழ்க்கை கடல்பயணம் போல!
கரைதெரியும் போதே கரைநோக்கிச் சென்றால்
கரையேறும் வாழ்க்கை! கரைவிலகிப் போனால்
கரைகாணத் தத்தளிப்பார் பார்.

posted by maduraibabaraj at 11:26 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • இயற்கைக்கு நிகரேது? ----------------------- என்னத...
  • தூண்டலும் துலங்கலும் ----------------------------...
  • முள் நகைக்கிறது! -------------------------------:...
  • விருந்தும் மருந்தும் ----------------------------...
  • சிக்கித் தவிப்போர்! ---------------------- விட்டு...
  • மீண்டும் வருமோ? ------------------- சுடுசோறை அம்ம...
  • குருவிகள் பலியாடு! ------------------------------...
  • உறவை மதிப்போம்! ---------------------- நல்லதுக்கு...
  • இறைவன் விரும்புவது
  • வழிகாட்டி ------------------------ பெரியவர்கள் கூ...

Powered by Blogger