மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, March 30, 2015

மருத்துவர் கூறும் அறிவுரை கேட்டுக்
கருத்தாய் சிகிச்சை முடித்தால் நமக்கும்
முழுக்குணம் உண்டாம்! இல்லையேல் என்றும்
அரைகுறை யாகும் குணம்.
------------------------------------

posted by maduraibabaraj at 11:27 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • எச்சரிக்கை! -------------- திரைப்பட வாழ்க்கை கடல்...
  • இயற்கைக்கு நிகரேது? ----------------------- என்னத...
  • தூண்டலும் துலங்கலும் ----------------------------...
  • முள் நகைக்கிறது! -------------------------------:...
  • விருந்தும் மருந்தும் ----------------------------...
  • சிக்கித் தவிப்போர்! ---------------------- விட்டு...
  • மீண்டும் வருமோ? ------------------- சுடுசோறை அம்ம...
  • குருவிகள் பலியாடு! ------------------------------...
  • உறவை மதிப்போம்! ---------------------- நல்லதுக்கு...
  • இறைவன் விரும்புவது

Powered by Blogger