Monday, March 30, 2015

இன எழுச்சி!
----------------
உற்றுக் கவனித்தால் எல்லாம் இனங்களைச்
சுற்றி நிகழ்வதை நீக்கமற காணலாம்!
நற்றமிழே! சாதிஇனம் இல்லையென்று சொல்கின்றார்!
அத்தனையும் இங்கே முரண்.

0 Comments:

Post a Comment

<< Home