Tuesday, March 31, 2015

கோயிலும் சாக்லேட்டும்!
--------------------------------------------
கோயிலுக்குச் சென்றால் தலைவிதி மாறுமென்பார்!
தாவித்தான் சென்றிடுவோம்! மாறாத ஏக்கந்தான்!
சேய்களுக்குச் சாக்லேட்டைத் தந்தே சிரிக்கவைத்துப்
பார்ப்பது போல்தான் இது.

0 Comments:

Post a Comment

<< Home