Friday, April 03, 2015

கடமையே கடவுள்!
-------------------------
கடமை தவறாமல் வாழ்ந்தாலே போதும்!
கடவுளருள் கிட்டும்! கடமை மறந்து
கடவுளைக் கும்பிடக் கோயிலுக்குச் சென்றால்
கடவுளருள் கிட்டாது காண்.

0 Comments:

Post a Comment

<< Home