Saturday, April 04, 2015

விடாமுயற்சி!
------------------
முயற்சியென்னும் வீணையை மீட்டத் தெரிந்தால்
நரம்பறுந்த போதும் இசைக்கலாம் கண்ணே!
நரம்புள்ள போதும் முயற்சியை விட்டால்
சுரங்கள் முரண்படும்! கேள்.

0 Comments:

Post a Comment

<< Home