மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, April 08, 2015

ஏனிப்படி?
---------------------
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! சரிதான்!
பிறந்தபின் வாழ்க்கை புரட்டுகின்ற கோலம்
இறக்கின்ற வரைக்கும் பிறப்பைப்போல் ஒன்றாய்
தடம்பதிப்ப தில்லையே ஏன்?

posted by maduraibabaraj at 7:19 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • முறையாக வாழ்வோம்
  • நிறுவனமே கோயில்! --------------------------------...
  • அகமுடையாளின் கடமை          உணர்வு! --------------...
  • விடை தெரியாமலே ----------------------------------...
  • மனித வெடிகுண்டு! --------------------------------...
  • மகிழ்ச்சியான தருணம்! ------------------------ குழ...
  • விடாமுயற்சி! ------------------ முயற்சியென்னும் வ...
  • பணம் பத்தும் செய்யும்! ----------------------- பண...
  • நல்லுறவே உயிர்நாடி! -------------------------- தொ...
  • கடமையே கடவுள்! ------------------------- கடமை தவற...

Powered by Blogger